×

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 11 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தகவல்

சென்னை: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 11 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் இதுவரை 192 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 11 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,Guard ,Shankar Jiwal ,Chennai, Chennai ,
× RELATED நாகை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த 14...